Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்புளூவன்சா நோய்

March 19, 2019
in News, Politics, World
0

காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்புளூவன்சா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென் மாணாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காலி, கராப்பிட்டி, பலப்பிட்டி, எல்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில் இன்புளுவன்சா நோய் தொற்றாளர்கள் இனங் காணப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்நோயை தடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை குறித்த நோய் தொற்று ஏற்பட்டுள்ளமையை இனங்காணும் பொருட்டு மக்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று, தங்களை பரிசோதனை செய்துக்கொள்வது சிறந்ததெனவும் ஜீ.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

தொழிலாளர்களிடமிருந்து இலட்சக்கணக்கில் சந்தாப் பணம்

Next Post

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்டக் காவலாளி கைது

Next Post

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்டக் காவலாளி கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures