Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பொள்ளாச்சி சம்பவம் : எழுத்தாளர் சங்கம் கண்டனம்

March 15, 2019
in Cinema
0

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் கே.பாக்யராஜ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் ரமேஷ் கண்ணா முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறைக்கு கடும் கண்டம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகளுக்கு உடனடியாக கடும் தண்டனை தருவதோடு, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கூட்டத்தில் துணை தலைவர் யார் கண்ணன், இணை செயலாளர்கள் டி.கே.சண்முகசுந்தரம், மதுரை தங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

கடைசி குறுஞ்செய்தி – பதில் வரமுன்னமே வெடித்து சிதறிய விமானம்

Next Post

ஏர்-ஹோஸ்டஸ் பணியை விட்டு வருவாரா அஞ்சலி நாயர்.?

Next Post

ஏர்-ஹோஸ்டஸ் பணியை விட்டு வருவாரா அஞ்சலி நாயர்.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures