Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப்பெற அரசு பெரும்பாடு !!

March 10, 2019
in News, Politics, World
0

அரசாங்கத்தை கொண்டு நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியின் வரப் பிரசாதங்களை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது, தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் சுமுகமான பேச்சுவார்த்தையிலும் அவர் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

ஐ.நா.மனித உரிமை ஆணையகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை

Next Post

மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி

Next Post

மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் அதிவிசேட வர்த்தமானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures