தமிழீழ விடுதலை புலிகளின் புலிக்கொடிகள் இரண்டு முல்லைத்தீவில் கடலில் மிதந்துவந்த நிலையில் மீட்கப் பட்டுள்ளது.
இதை பார்த்த மீனவர்கள் மற்றும் மக்கள் அதை சூழநின்று பார்த்துவிட்டு சென்றுவிட்டனர்.
தமிழீழ விடுதலை புலிகளின் புலிக்கொடிகள் இரண்டு முல்லைத்தீவில் கடலில் மிதந்துவந்த நிலையில் மீட்கப் பட்டுள்ளது.
இதை பார்த்த மீனவர்கள் மற்றும் மக்கள் அதை சூழநின்று பார்த்துவிட்டு சென்றுவிட்டனர்.