Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தாருங்கள்- பிரதமர் ரணில்

December 18, 2018
in News, Politics, World
0

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாது ஒழிப்பதற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை வழங்குமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

யாரிடமும் கையேந்தாமல் தனித்து நின்று நாட்டை முன்னேற்றத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ஐ.தே.முன்னணிக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.

காலி முகத்திடலில் தற்போது இடம்பெற்று வரும் நீதிக்கான போராட்டப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொதுத்  தேர்தலை எப்போது நடத்துவது என்பது தொடர்பில் அனைத்து கட்சிகளிடமும் கருத்துக்களை பெற்றுக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக பிரதமர் எதிர்வு கூறினார்.

Previous Post

சிரேஸ்டத்துவம் அடிப்படையில் ஆசனங்களை ஒதுக்க தீர்மானம்

Next Post

எதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA

Next Post

எதிர்க் கட்சித் தலைமைப் பதவி: விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிறது TNA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures