Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அதிநவீன போர் விமானத்தை பரிசோதித்து ஈரான் அதிரடி

August 22, 2018
in News, Politics, World
0

ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, ஈரானிடம் இருந்து எந்த நாடும் கச்சா எண்ணை கொள்முதல் செய்ய கூடாது என நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், அணு ஆயுதம் தயாரிப்பதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய உலக நாடுகள் ஈரானுக்கு போர் ஆயுதங்களையும், விமானங்களையும் விற்க மறுத்து விட்டன. இந்த புறக்கணிப்புக்கு இடையில் ராணுவ பலத்தை அதிகரிக்க ஈரான் சபதம் ஏற்றது.

தேவையான போராயுதங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதுடன், அதிநவீன போர் விமானங்களையும் தயாரிக்க கடந்த 2013-ம் ஆண்டில் திட்டம் தீட்டியது. இந்த வகையில் தயாரிக்கப்பட்ட ‘கவுசர்’ என்ற போர் விமானத்தை ஈரான் இன்று வெள்ளட்டோம் மூலம் வெற்றிகரமாக பரிசோதித்தது. இது உலக நாடுகளை திரும்பி பார்க்கச் செய்துள்ளது.

Previous Post

பாதிரியார்களின் பாலியல் அத்துமீறல் : மன்னிப்பு கோரும் போப் ஆண்டவர்

Next Post

குழந்தை பலாத்கார வழக்கில் 7 மணி நேரத்தில் தீர்ப்பு அளித்த நீதிமன்றம்

Next Post

குழந்தை பலாத்கார வழக்கில் 7 மணி நேரத்தில் தீர்ப்பு அளித்த நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures