Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குழந்தை பலாத்கார வழக்கில் 7 மணி நேரத்தில் தீர்ப்பு அளித்த நீதிமன்றம்

August 22, 2018
in News, Politics, World
0

4 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்த 14 வயது சிறுவனுக்கு தண்டனை வழங்கி 7 மணி நேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 15 ஆம் தேதி அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள காதியா என்னும் சிற்றூரில் ஒரு 4 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஒரு 14 வயது சிறுவன் அச்சிறுமியிடம் பேச்சுக் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது சிறுவன் அங்கிருந்து ஓடி விட்டான்

புகாரை பதிவு செய்த மாவட்ட காவல் அதிகாரி அந்த சிறுவனை ராஜஸ்தானில் உள்ள அவன் உறவினர் வீட்டில் கண்டுபிடித்து கைது செய்து உஜ்ஜைனி சிறுவர் நீதிமன்றத்தில் நிறுத்தினார். சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அந்த சிறுவன் செய்த பாலியல் பலாத்காரம் குறித்த ஆவணங்கள் காலை 10.30 மணிக்கு அளிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரிபாதி பாண்டே மாலை 6 மணி அளவில் சிறுவனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தனது தீர்ப்பை வெளியிட்டார். வழக்கை சுமார் 7 மணி நேரத்தில் முடித்த நீதிபதிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் 5 நாட்களில் குற்றவாளியை கண்டு பிடித்து வழக்கை முடித்த காவல் துறையினருக்கும் வாழ்த்துக்கள் குவிகின்றன.

Previous Post

அதிநவீன போர் விமானத்தை பரிசோதித்து ஈரான் அதிரடி

Next Post

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயதெல்லை பிரேரணைக்கு ஜனாதிபதி மறுப்பு

Next Post

முச்சக்கர வண்டி சாரதிகளின் வயதெல்லை பிரேரணைக்கு ஜனாதிபதி மறுப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2’ இணையத் தொடருக்கான பாடல் வெளியீடு

‘வதந்தி சீசன் 2:தி மிஸ்ட்ரி ஆஃப் மணி” இணையத் தொடர் விமர்சனம்

August 7, 2026
டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா 2025 : உயரிய விருதுகளை பெத்தும், சமரி வென்றனர்

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா 2025 : உயரிய விருதுகளை பெத்தும், சமரி வென்றனர்

August 7, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பிணையில் விடுதலை!

August 7, 2026
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தல்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தல்

August 7, 2026

Recent News

நடிகர் சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2’ இணையத் தொடருக்கான பாடல் வெளியீடு

‘வதந்தி சீசன் 2:தி மிஸ்ட்ரி ஆஃப் மணி” இணையத் தொடர் விமர்சனம்

August 7, 2026
டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா 2025 : உயரிய விருதுகளை பெத்தும், சமரி வென்றனர்

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா 2025 : உயரிய விருதுகளை பெத்தும், சமரி வென்றனர்

August 7, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன பிணையில் விடுதலை!

August 7, 2026
யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தல்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் பாதுகாப்பு பலப்படுத்தல்

August 7, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures