Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மகாராஷ்டிராவில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து

April 3, 2018
in News, Politics, World
0

மகாராஷ்டிரா மாநிலம் பிஹிவாண்டியில் நெர்போலி என்ற இடத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் கிளை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ மளமளவென மற்று பகுதிகளுக்கும் பரவியது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் 3 வாகனங்களில் வந்து தீயை அணைத்தனர். இரவு நேரத்தில் தீப்பிடித்ததால் உயிரிழப்பு ஏதும் இல்லை.

இருப்பினும் இந்த தீ விபத்தில் பல ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

மின்கசிவா அல்லது நாசவேலையா என விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous Post

பாஜ ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு விஎச்பி தலைவர் குற்றச்சாட்டு

Next Post

மோடியுடன் பன்வாரிலால் சந்திப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆய்வு

Next Post

மோடியுடன் பன்வாரிலால் சந்திப்பு சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து ஆய்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures