Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய பத்திரிக்கையாளர்கள் 2 பேர் கைது

February 9, 2018
in News, Politics, Uncategorized, World
0

மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிபர் அப்துல்லா யாமீன் அவசரநிலையை பிரகடனம் செய்தார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீத், நீதிபதி அலி ஹமீத், மேலும் சில முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஏஜென்சி பிரான்ஸ் பிரஸ் (ஏஃஎப்பி) செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய 2 இந்திய செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் பிரிட்டன் வாழ் இந்தியர் என்பது தெரியவந்தள்ளது.

Previous Post

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவுடன் மோதலுக்கு தயாரில்லை

Next Post

நீதியான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்!

Next Post
நீதியான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்!

நீதியான தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures