Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆனொல்ட் பதவி விலகினார் ?

December 18, 2017
in News, Politics
0

யாழ்ப்பாணம் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இமானுவேல் ஆனொல்ட், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது. தனது பதவி விலகல் கடிதத்தை அவர் கடந்த 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வழங்கிவிட்டார் என தமிழ் அரசுக் கட்சி வட்டார தகவல் மூலம் அறிய முடிகிறது.

யாழ்ப்பாண மாநகர சபைக்கான தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று ஆரம்பமாகி வரும் வியாழக்கிழமை நண்பகலுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ. ஆனொல்ட் அந்தப் பதவியிலிருந்து விலகி யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார் என தெரியவருகிறது.

Previous Post

ஒரு வீதமேனும் முஸ்லிம் பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்துகொள்ளவில்லை

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு: விசாரணையில் முக்கிய திருப்பம்

Next Post
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு: விசாரணையில் முக்கிய திருப்பம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு: விசாரணையில் முக்கிய திருப்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures