Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேங்காய் கட்டுப்பாட்டு விலையை மீறிய 250 வியாபாரிகள் நீதிமன்றத்துக்கு

December 18, 2017
in News, Politics
0
தேங்காய் கட்டுப்பாட்டு விலையை மீறிய 250 வியாபாரிகள் நீதிமன்றத்துக்கு

கட்டுப்பாட்டு விலையை மீறி அதிகவிலையில் தேங்காய் விற்பனை செய்த 250 பேருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த வாரத்தில் கொழும்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 60 வியாபாரிகள் பிடிபட்டதாகவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 75 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில வியாபாரிகள் 80 ரூபா முதல் 120 ரூபா வரையில் அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து கடந்த வாரம் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போதே 250 வியாபாரிகள் பிடிபட்டுள்ளதாகவும் அதிகார சபை மேலும் கூறியுள்ளது.

Previous Post

இன்று தீர்வு இன்றேல் வேலைநிறுத்தத்தில் குதிப்போம்

Next Post

மொத்த தேர்தல் முறைப்பாடுகள் 6 -பொலிஸ் தலைமையகம்

Next Post
மொத்த தேர்தல் முறைப்பாடுகள் 6 -பொலிஸ் தலைமையகம்

மொத்த தேர்தல் முறைப்பாடுகள் 6 -பொலிஸ் தலைமையகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures