Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நிர்பயா வழக்கில் 2 குற்றவாளிகள் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு

December 16, 2017
in News, World
0

நிர்பயா பலாத்கார வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற குற்றவாளிகளில் இருவர் தீர்ப்பை எதிர்த்த மறு சீராய்வு மனு செய்துள்ளனர்.

2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 5 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
நாட்டை உலுக்கிய இந்த கொடூர சம்பவத்தில் குற்றவாளிகள் முகேஷ், பவன்குமார் குப்தா, வினாய் ஷர்மா, அக்ஷய் குமார், ராம்சிங் ஆகியே 5 பேருக்கும் சுப்ரீம் கோர்ட் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.இதில் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் வினாய் ஷர்மா, பவன்குமார் குப்தா ஆகிய இருவரும் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 12-ம் தேதி மறுசீராய்வு மனு தாக்கல்செய்தனர். ஜனவரி 22-ம் தேதி விசாரணைக்கு வரும் என தெரிகிறது

Previous Post

இவர்கள் இருப்பதால் தி.மு.க தோல்வி உறுதி!

Next Post

900 பணியாளர்களை வேலைநீக்கம் செய்த வெரிசான் நிறுவனம்

Next Post
900 பணியாளர்களை வேலைநீக்கம் செய்த வெரிசான் நிறுவனம்

900 பணியாளர்களை வேலைநீக்கம் செய்த வெரிசான் நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures