Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மர்ம பானத்தைக் கொடுத்து இளைஞனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய பெண்கள்!!

December 16, 2017
in News, World
0
மர்ம பானத்தைக் கொடுத்து இளைஞனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய பெண்கள்!!

இரு பெண்கள் இளை­ஞ­ரொ­ரு­வ­ருக்கு துப்­பாக்கி முனையில் அச்­சு­றுத்தி மர்­ம­மான பான­மொன்றை அருந்தக் கொடுத்த பின்னர்

அவரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய விப­ரீத சம்­பவம் தென் ஆபி­ரிக்­காவில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

சம்­பவ தினம் லிம்­பொபோ மாகா­ணத்தில் பொலொக்வேன் எனும் இடத்­தி­லுள்ள வீதியில் பயணம் மேற்­கொள்­வ­தற்­காக ஏதா­வது வாகனம் வரு­கி­றதா என அந்த இளைஞர் காத்து கொண்­டி­ருந்த போது, அவ்­வ­ழி­யாக காரில் வந்த இரு நடுத்­தர வயதுப் பெண்கள் அவ­ருக்கு தமது காரில் பய­ணத்தைத் தொடர உத­வு­வ­தாக தெரி­வித்து அவரை தமது காரில் ஏற்றிக் கொண்­டனர்.

அதன் பின் அந்தப் பெண்கள் அவரை துப்­பாக்கி முனையில் அச்­சு­றுத்தி மர்­மான பான­மொன்றை அருந்த நிர்ப்­பந்­தித்­துள்­ளனர்.

தொடர்ந்து அவரை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய அந்தப் பெண்கள் அவரை தஸானீன் நக­ருக்கு அண்­மை­யி­லுள்ள பிராந்­தி­ய­மொன்றில் கைவிட்டுச் சென்­றுள்­ளனர்.

தற்­போது மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரும் அந்த இளை­ஞ­ரது நிலைமை கவ­லைக்­கி­ட­மாக இருப்­ப­தாக பிராந்­திய பொலிஸ் அதி­கா­ரி­யான மோட்ஷி நகோப் தெரி­வித்தார்.

தென் ஆபி­ரிக்­காவில் இவ்­வாறு பெண்­களால் ஆணொ­ருவர் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வது இது முதல் தட­வை­யல்ல. கடந்த மே மாதம் 23 வயது இளைஞர் ஒருவர் 3 பெண்­களைக் கொண்ட குழுவால் கூட்டு வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார். இதன்­போது குறிப்­பிட்ட அந்த இளை­ஞ­ருக்கு மர்­ம­மான சக்­தி­யூட்டும் பானம் வழங்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­துடன் கடந்த ஜூலை மாதம் சிம்­பாப்­வேயின் சிதுங்­விஸா பிராந்­தி­யத்தில் பாட­சாலை ஆசி­ரி­ய­ரான ஆணொ­ருவர் 3 பெண்­களால் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார்.

ஆபி­ரிக்க பிராந்­தி­யங்கள் சில­வற்றில் கவர்ச்­சி­யான புத்­தி­சா­லித்­த­ன­மான ஆண்­களின் விந்­த­ணுக்கள் மூலம் கர்ப்பம் தரித்து சிறப்­பான குழந்­தை­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும் என்ற தீவிர நம்பிக்கை நிலவுவதால் அத்தகைய ஆண்களை பெண்கள் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதும் அவர்களது விந்தணுக்களைத் திருடுவதும் அவ்வப்போது இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Previous Post

நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்!

Next Post

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்!

Next Post

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures