Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்!

December 16, 2017
in News, World
0
நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்!

கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து, நடனமாடியபடியே போக்குவரத்துக் காவலர் ஒருவர், முக்கிய சாலை ஒன்றில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் விநோத சம்பவமானது, பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலாவில் இடம்பெற்றுள்ளது.

போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் கடுமையான பணியை ஏன் நடனமாடியபடியே செய்யக்கூடாது என்று எண்ணிய அவர், பணியில் சேர்ந்த இரண்டாம் ஆண்டில் இருந்தே நடனமாடும் காவலராக புகழ் பெற்றுவிட்டார்.என்னதான் நடு வீதியில் நடனமாடினாலும், தன் கைகள் வாகனங்கள் செல்ல வேண்டிய திசை நோக்கியே இருக்கும் என்கிறார் இந்த நடனமாடும் சாண்டா கிளாஸ்.

இந்தியாவிலும் இவ்வாறாக நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் பல போக்குவரத்துக் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பூனையினால் 2 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

Next Post

மர்ம பானத்தைக் கொடுத்து இளைஞனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய பெண்கள்!!

Next Post
மர்ம பானத்தைக் கொடுத்து இளைஞனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய பெண்கள்!!

மர்ம பானத்தைக் கொடுத்து இளைஞனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய பெண்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures