Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பூனையினால் 2 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!

December 16, 2017
in News
0

யாழில் பூனை கடித்தமையினால் நபர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சங்கானை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி இரவு பாய் ஒன்றில் உறங்கிய போது பூனை ஒன்று அவரை கடித்தமையினால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தில் பாரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளமையினால், பிரேத பரிசோதனை முடியும் வரை மனைவியை கைது செய்வதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

யாழ், சங்கானை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய பசுபதி பத்மனாதன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலில் விஷம் கலந்துள்ளமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை மேற்கொண்ட வைத்தியர் என் பிரேம்குமார் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் இந்த பூனையின் உடலில் ஏதோ ஒரு நோய் தன்மை காணப்படுவதாகவும் முடிந்தால் பூனையை வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு பொலிஸார் உறவினர்களிடம் தெரவித்துள்ளனர்.

Previous Post

வெறும் காலில் நடப்பதால் டென்ஷன் இல்லாமல் இருக்க முடியும்

Next Post

நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்!

Next Post
நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்!

நடனமாடியபடியே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures