Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி வணக்கம்

November 27, 2017
in News
0

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று தமிழர் தாயத்திலும் புலம்பெயர் சேதங்களிலும் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – கனகபுரத்தில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தில் கிளிநொச்சி மாவீரர் நாள் ஏற்பாட்டுக் குழுவினுடைய ஏற்பாட்டில் மாவீரர் நாள் வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இந்த நினைவு வணக்க நிகழ்வில் மாலை 6.05 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து பொது ஈகைச்சுடரினை மாவீரர் ஒருவரின் பெற்றோர் ஏற்றி வைக்க, தொடர்ந்து மாவீரர்களுக்கான நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு துயிலும் இல்லப்பாடல் ஒலிக்கவிடப்பட்டு உயிரிழந்த உறவுகளுக்கு ஒரு சேர வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த துயிலுமில்ல வளாகத்தை இராணுவம் ஆக்கிரமித்ததன் பின்னர் அங்கிருந்த 3,195 கல்லறைகள் மற்றும் துயிலும் வளாகத்தை முற்றாக அழித்ததுடன் தொடர்ந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

இதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பமர் மாதம் 27ஆம் திகதி எட்டு வருடங்களுக்குப் பின்னர் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் கூடி தங்கள் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு கிடைத்ததையடுத்து உயிரிழந்த மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தினர்.

இதேபோன்று இவ்வருடம் பல்வேறு தரப்புக்களின் ஆதரவுகள் அயராத உழைப்புக்களுக்குப் பின்னால் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மாவீரருக்கு சுடரேற்றி வணக்கம் செலுத்தியுள்ளனர்.இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாண சபைஉறுப்பினர்கள், அரசியல்பிரதிநிதிகள் எனப்பலர் கலநது கொண்டு அஞ்சலிகளைச்செலுத்;தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Previous Post

பிரித்தானியா-மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 63வது பிறந்த தினம்

Next Post

சுகாதார சேவை பணிப்பாளராக அணில் ஜயசிங்க நியமனம்

Next Post

சுகாதார சேவை பணிப்பாளராக அணில் ஜயசிங்க நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

June 2, 2026
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

June 2, 2026
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

யாழ். பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – தமிழ் மாணவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என மாணவர் ஒன்றியம் அறிக்கை

June 2, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – அமைச்சரவை பேச்சாளர்

June 2, 2026

Recent News

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

பணவீக்கம் 7% வரை அதிகரிக்கக்கூடும் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

June 2, 2026
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு விஜயம் 

June 2, 2026
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

யாழ். பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – தமிழ் மாணவர்கள் மீது குற்றம் சுமத்த வேண்டாம் என மாணவர் ஒன்றியம் அறிக்கை

June 2, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது – அமைச்சரவை பேச்சாளர்

June 2, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures