Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சில் ஆடை வழக்கு தண்டப் பணமாக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய தேரர்

September 16, 2017
in News, Politics
0
சில் ஆடை வழக்கு தண்டப் பணமாக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய தேரர்

“சில் ஆடை” வழக்குத் தீர்ப்பினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்தை செலுத்துவதற்கான நிதி சேகரிப்பின் போது கலாநிதி மெதகொட அபதிஸ்ஸ தேரர் ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் தனது முழுச் சம்பளமான 50 ஆயிரம் ரூபாவுக்கான காசோலையை வழங்கியுள்ளார்.
நேற்று (15) இந்த தண்டப் பணத்தை செலுத்துவதற்கான நிதி சேகரிப்பு ஊர்வலம் பிக்குகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு கோட்டையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் பெருமளவிலான பிக்குகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜனாதிபதி நாளை அமெரிக்கா பயணம்

Next Post

இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனைக்கு சில அரசியல் வாதிகளே முதல் தடை- பிரதமர்

Next Post
இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனைக்கு சில அரசியல் வாதிகளே முதல் தடை- பிரதமர்

இலங்கையர்கள் என்ற தேசிய சிந்தனைக்கு சில அரசியல் வாதிகளே முதல் தடை- பிரதமர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures