Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2020இல் ரணிலை ஜனாதிபதியாக்க சிலர் பகல் கனவு காண்கின்றனர்! – அருந்திக பெர்னான்டோ

September 15, 2017
in News
0
2020இல் ரணிலை ஜனாதிபதியாக்க சிலர் பகல் கனவு காண்கின்றனர்! – அருந்திக பெர்னான்டோ

தற்போதைய அரசைக் கவிழ்ப்பதற்கு தேவையான அனைத்து விடயங்களிலும் ஈடுபடுவேன் என்று முன்னாள் பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார். “அரச தலைவரின் செயற்பாடுகளில் எந்தவித ஏமாற்றமும் இல்லை. எமக்கு அரசின் செயல்களே அதிருப்தியளிக்கின்றன.

இரு கட்சிகளிலும் நல்ல பல அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர். நாட்டு மக்களின் நன்மை கருதி அரசால் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டது. அதில் எந்தவித தவறும் இல்லை.

2020ம் ஆண்டில் பிரதமர் ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்ய ஒரு சிலர் கனவு காண்கின்றனர். – என்றார்

Previous Post

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி மொகமட் நஷீட்டை பாதுகாக்கவும்… இலங்கையிடம் வேண்டுகோள் விடப்பட்டது.

Next Post

அஸ்கிரிய பீடச் சந்திப்பில் எதிர்கொண்ட சங்கடங்கள்!

Next Post
அஸ்கிரிய பீடச் சந்திப்பில் எதிர்கொண்ட சங்கடங்கள்!

அஸ்கிரிய பீடச் சந்திப்பில் எதிர்கொண்ட சங்கடங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures