Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சமுர்த்தி உத்தியோகத்தரின் காவாலித்தனம் -மடக்கிப்பிடித்த மக்கள் !!

September 14, 2017
in News
0
சமுர்த்தி உத்தியோகத்தரின் காவாலித்தனம் -மடக்கிப்பிடித்த மக்கள் !!

மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் 14 வயதுச் சிறுமியை தவறான முறையில் அனுகியதோடு தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்ததனை அவதானித்த சிலர் தொலைபேசியை பறித்ததும் சமுர்த்தி உத்தியோகத்தர் தப்பியோடிய நிலையில் ஊர்காவற்றுறைப் பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.

மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை தனது அலுவலகத்திற்குள் அழைத்து தவறான முறையில் அனுகியதோடு அவற்றினை தனது தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இவற்றினை அவதானித்த சிலர் சமுர்த்தி உத்தியோகத்தரின் தொலைபேசியை பறித்ததும் சமுர்த்தி உத்தியோகத்தர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இவ்வாறு இழைக்கப்பட்ட சிறுவர் பாலியல் உரிமை மீறல்கள் மற்றும் சிறுமி சகிதம் வேலணை துறையூரில் வசிக்கும் குறித்த சமுர்த்தி உத்தியோகதருக்கு எதிராக பெற்றோர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post

அர்ஜுன் மஹேந்திரனுக்கு 19 ஆம் திகதி ஆஜராகுமாறு விசேட அழைப்பு

Next Post

தொடருந்தில் மோதுண்டு உயிரிந்தவரின் சடலம் மீட்பு

Next Post
தொடருந்தில் மோதுண்டு உயிரிந்தவரின் சடலம் மீட்பு

தொடருந்தில் மோதுண்டு உயிரிந்தவரின் சடலம் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures