Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபர் கைது

September 11, 2017
in News
0

வவுனியா நெளுக்குளம் பகுதியில் உடைமையுடன் கஞ்சா கொண்டு சென்ற நபரொருவரை நெளுக்குளம் பொலிசார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

வவுனியா கணேசபுரத்தில் இருந்து வவுனியா நெளுக்குளத்திற்கு குறித்த கஞ்சா போதைப்பொருளை எடுத்துச் சென்ற போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நெளுக்குளம் பகுதியில் கடமையில் இருந்த நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி எ.எம்.எஸ்.அத்தநாயக்க தலமையிலான குழுவினர் குறித்த நபரை சோதனையிட்ட போது உடைமையுடன் மறைத்து வைத்திருந்த கஞ்சாவினை நெளுக்குளத்தில் வைத்து செய்துள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர் 29 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நெளுக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Previous Post

இன்­றுடன் 5­வது நாளாக அர்ஜூன் அலோசிய­ஸிடம் விசா­ரணை

Next Post

எனது உத்தரவுக்கு அமைய செயற்பட்டதனாலேயே லலித்துக்கு இந்த நிலை.!

Next Post

எனது உத்தரவுக்கு அமைய செயற்பட்டதனாலேயே லலித்துக்கு இந்த நிலை.!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures