Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்டத்தில் ஜனாதிபதியின் மடியில் செல்லம் கொஞ்சிய சிறுமி

September 11, 2017
in News
0

கவுடுள்ள பிரதேசத்திலுள்ள கிராமம் ஒன்றில் நேற்று (10) ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற மீனவர்களுக்கு உபகரணங்கள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்த ஒரு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
மெதிரிகிரிய பிரதேசத்தில் வசிக்கும் துனுல்யா என்ற சிறுமி தனது பெற்றோருடன் நிகழ்வுக்கு வருகை தந்துள்ளாள்.
குறித்த சிறுமி ஜனாதிபதியைக் கண்டதும் அவரிடம் ஓடிவர முயற்சித்துள்ளாள். இருப்பினும் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் அதற்கு இடமளிக்காதிருந்துள்ளனர்.
இதனைக் கண்ட ஜனாதிபதி சிறுமியை தன்னிடம் வர விடுமாறு கூறியுள்ளார். பின்னர் ஓடி வந்த சிறுமி நிகழ்வு முடியும் வரையில் ஜனாதிபதியின் மடியில் இருந்தவாரே நிகழ்வுகளை பார்வையிட்டுள்ளாள்.

Previous Post

அனிதா குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ.5 லட்சம் நிதியுதவி

Next Post

வடகொரியா சட்டவிரோதமாக இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி

Next Post
வடகொரியா சட்டவிரோதமாக இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி

வடகொரியா சட்டவிரோதமாக இலங்கைக்கு பொருட்கள் ஏற்றுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures