Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஷிரந்தி ராஜபக்ஷ இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

September 9, 2017
in News
0
ஷிரந்தி ராஜபக்ஷ இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.
சிரிலிய அறக்கட்டளை நிதியத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறையற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்கே அவர் இன்று வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு முன்னரும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் அதில் ஆஜராகியிருக்கவில்லை. வேறு ஒரு தினத்தில் ஆஜராவதாக தனது சட்டத்தரணி மூலம் அவர் ஏற்கனவே ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.
இதன்படியே இன்று அவர் ஆஜராகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

ஊடகவியலாளர் குறித்த ரவியின் விமர்ஷனத்துக்கு சபாநாயகர் சூடான பதில்

Next Post

அசாதாரண காலநிலை: ஐந்து மாவட்ட மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை

Next Post

அசாதாரண காலநிலை: ஐந்து மாவட்ட மக்களுக்கு தொடர்ந்தும் எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures