Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஆதரவாக யாழ் நகரில் இன்று ஆர்ப்பாட்டம்

September 8, 2017
in News
0
ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஆதரவாக யாழ் நகரில் இன்று ஆர்ப்பாட்டம்

மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டம் மஸ்ஜித் மர்யம் பள்ளிவாசலில் ஜும் ஆ தொழுகையின் பின்னர் யாழ் நகரில் இடம்பெற்றது.

இதன்போது பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினார்கள் .

அத்துடன் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியவாறு தமது கண்டனங்களை வெளியிட்டனர்.

Previous Post

யாழ் நகர உணவக சாப்பிட்டு பார்சலில் பல்லி!

Next Post

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் கிடைக்கப் போகும் வெகுமதி

Next Post
இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் கிடைக்கப் போகும் வெகுமதி

இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் கிடைக்கப் போகும் வெகுமதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures