Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக் குழு தலைமை பதவிக்கு அரவிந்த

September 8, 2017
in News, Sports
0
இலங்கை கிரிக்கெட் நிறுவன தெரிவுக் குழு தலைமை பதவிக்கு அரவிந்த

இடைவெளியாகவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைமைப் பதவிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப்பதவியிலிருந்த சனத் ஜயசூரிய பொறுப்பிலிருந்து கடந்த 06 ஆம் திகதி இராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்தே, அரவிந்த டி சில்வா எதிர்வரும் 3 மாத காலத்துக்கு அப்பொறுப்புக்கு நியமிக்கப்படவுள்ளதாகவும் கிரிக்கெட் நிறுவனத்தின் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இதேவேளை, முன்னாள் இலங்கை அணியின் வீரர் ரொஷான் மஹானாமவும் இப்பதவிக்கு பிரேரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு முன்னரும் தெரிவுக் குழுவின் தலைமைப் பதவியை அரவிந்த டி சில்வா வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சரத் பொன்சேகா இராணுவ அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றச்சாட்டு?

Next Post

லலித் வீரதுங்க, அனுஷ மீதான தீர்ப்பு : மேன் முறையீடு செய்வோம்- மஹிந்த

Next Post

லலித் வீரதுங்க, அனுஷ மீதான தீர்ப்பு : மேன் முறையீடு செய்வோம்- மஹிந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures