Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோர விபத்தில் சிக்குண்டு ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் சம்பவயிடத்திலேயே பலி

September 1, 2017
in News
0
கோர விபத்தில் சிக்குண்டு ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் சம்பவயிடத்திலேயே பலி

இரத்தினபுரி படுகெதர பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதோடு, 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றிரவு 11.50 மணியளவில் கார் மற்றும் கெப் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதுண்டதினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது காரில் பயணித்த ஒரே குடும்பத்தினை சேர்ந்த 3 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் அம்பாறை பகுதியினை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

கெப் ரக வண்டியில் பயணித்த 5 பேரும் காயமடைந்துள்ள நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் சாக்கடை சுத்தம் செய்யும் ஊழியர்கள்!

Next Post

யால தேசிய வனவிலங்கு பூங்கா திடீரென பூட்டு !!

Next Post
யால தேசிய வனவிலங்கு பூங்கா திடீரென பூட்டு !!

யால தேசிய வனவிலங்கு பூங்கா திடீரென பூட்டு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures