Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத்தளபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

August 19, 2017
in News, Politics
0

இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி பி.எம்.ஹரிஸ் இன்று காலை 11-30 மணியளவில் விசேட விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை வந்தடையவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1987 – 89ஆம் ஆண்டு இந்திய இராணுவ ஆட்சியல் உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக இந்தியாவின் தெற்கு பிராந்திய இராணுவத் தளபதி யாழ்ப்பாணம் வருகைதருகின்றார்.

யாழ் வரும் அவர் பலாலியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவத்தின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கோப்பாய், கொக்குவில், கோட்டை ஆகிய இடங்களிலும் உயிர்நீத்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளார்.

தொடர்ந்து யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous Post

இந்திய ராணுவத்தின் கல்லறையை புனரமைப்பதில் இலங்கை ராணுவம் மும்முரம்!

Next Post

ரஜினிகாந்த்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

Next Post

ரஜினிகாந்த்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures