Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுமத்திரா தீவில் நில நடுக்கம்! காலி கடலில் ஏற்பட்ட மாற்றம்

August 13, 2017
in News
0

காலி கோட்டைக்கு அருகில் உள்ள கடல் பகுதியில் கடந்த ஒரு மணித்தியாளத்திற்கு முன்னர் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

திடீரென கடல் நீர் உள்வாங்கியுள்ளதை நபர் ஒருவர் தனது தொலைபேசியில் காணொளியெடுத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த அதிர்விற்கும், கடலில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் தொடர்புகள் இருக்கலாம் என கூறப்படுகின்றது.

எனினும் நில அதிர்வின் பின்னர் காலியில் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தனக்கு தகவல் கிடைக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் நில அதிர்வின் பின்னர் கடலில் மாற்றங்கள் ஏற்பட கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

29 வயது பெண்ணுக்கு 16 தடவை வெட்டு!

Next Post

சிறிலங்காவில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது

Next Post
சிறிலங்காவில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது

சிறிலங்காவில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures