Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

ரயில் சேவை – வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கு நேர அட்டவணையில் மாற்றம்

July 30, 2017
in Life, News
0
ரயில் சேவை –  வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கு நேர அட்டவணையில் மாற்றம்

கொழும்பு கோட்டையிருந்து கண்டி வரையான நகர்சேர் ரயில்களின் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களுக்கு நேர அட்டவணையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஞாயிறுக்கிழமை முதல் இந்த நேர மாற்றம் அமுல்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது கொழும்பு கோட்டையிருந்து பிற்பகல் 5.20 க்கு பயணத்தை ஆரம்பிக்கும் இல.1033 என்ற கடுகதி ரயில் ஆகஸ்ட் 27 ஆம் திகதி முதல் பி.ப. 2.20 க்கு பயணத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த ரயில் மாலை 5.26 க்கு கண்டியை சென்றடையும் என அறிவிக்க ப்பட்டுள்ளது.

Previous Post

ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினம் – அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Next Post

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த பெண்.

Next Post
கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த பெண்.

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த பெண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures