Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Gallery

கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை

July 17, 2017
in Gallery, Life, News
0

பேராசிரியர் இ. பாலசுந்தரம் எழுதிய “கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” எனும்நூல் வெளியீட்டு விழா இன்று மாலை ஸ்காபுறோ பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் திரு சின்னையா சிவனேசன் தலைமை தாங்கினார்.
பேராசிரியர் வண. சந்திரகாந்தன், டாக்டர் போல் ஜோசப், திரு குமரகுரு, C.T.B.C – RADIO திரு இளையபாரதி,திருமதி நகுலராஜா ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினார்கள்.
கனடாவில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் வருகையின் ஆரம்பம் தொடக்கம் தொடர்ச்சியாக குடியேறிய ஈழத்தமிழர்கள் ஆரம்பத்தில் சந்தித்த அவலங்கள் மற்றும் சவால்கள் தொடர்ந்து எமது மக்களின் பல்வேறு துறை சார்ந்த வளர்ச்சி எழுச்சி ஆகியவை தொடர்பாக இந்த நூல் விரிவாக கூறுகின்றமை சிறப்பம்சமாகும் .

k1 k2 k3 k4 k5 k6 k7 k8 k9 k10 k11 k12 k13 k14 k15 k16 k17 k18 k20 k21 k22 k23 k24 k25 k26

Previous Post

இந்திய மீனவர்கள் மீது சட்ட நடவடிக்கை – தென்னிலங்கை மீனவர்களின் அட்டூழியங்களை கண்டுகொள்வதில்லை

Next Post

போர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாது – எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

Next Post

போர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures