Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடகொரியாவின் புதிய ஏவுகணை பற்றிய தகவல்

June 10, 2017
in News
0

வடகொரியாவின் புதிய ஏவுகணை போர்க்கப்பலை அழிக்கும் திறன் கொண்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா நேற்று முன்தினமும் புதிய ஏவுகணை ஒன்றை விண்ணில் ஏவி பரிசோதனை நடத்தியது.

இந்த ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்ததாக வடகொரிய அரசு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மேலும் குறிப்பிடுகையில், கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் அதற்கு குறிப்பிட்ட இலக்கை ஏவுகணை தாக்கியது.

நடுக்கடலில் உள்ள எதிரிகளின் போர்க்கப்பலைக்கூட துல்லியமாக தாக்கி அழிக்கும்.

இதனை பார்வையிட்ட ஜனாதிபதி, விஞ்ஞானிகளை பாராட்டினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Featured
Previous Post

பிரித்தானியாவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் தெரேசா மே

Next Post

பிரித்தானிய விமான நிலையத்தில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! பாரிய சலசலப்பு

Next Post

பிரித்தானிய விமான நிலையத்தில் திடீரென குவிக்கப்பட்ட பொலிஸார்! பாரிய சலசலப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures