Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை: உடல் சிதறி பலியான 25 பேர்

June 8, 2017
in News
0

இந்தியாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகத் மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில், நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

வெடிமருந்து அறையில் ஏற்பட்ட தீயால், விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்த விபத்தில் உடல் சிதறி 25 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்ச வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனுமதி இல்லாமல் ஆலை இயங்கியது, தீவிபத்திற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து, பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Featured
Previous Post

தங்கத்தில் ஜொலித்த எம்எல்ஏ மகள்: கழுத்து முதல் கால் வரை கிலோ கணக்கில் தங்கம்

Next Post

லண்டன் தாக்குதல்: தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய பொலிசாரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது

Next Post

லண்டன் தாக்குதல்: தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய பொலிசாரின் சிசிடிவி காட்சிகள் வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures