Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சூர்யா, சத்யராஜ், சரத்குமார் மற்றும் 8 நடிகர்களுக்கு பிடிவாரண்ட்

May 23, 2017
in Cinema, News
0

நடிகர்களுக்கு ஒன்று என்றால் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அதேபோல் ரசிகர்களுக்காகவும் பிரபலங்கள் பல வகையில் குரல் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர்கள் சூர்யா, சரத்குமார், சத்யராஜ், அருண்விஜய், விவேக், சேரன் உள்ளிட்ட 8 பேருக்கு நீலகிரி நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

2009ல் நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக இவர்கள் மேல் இந்த வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் அவர்களது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Previous Post

வேடிக்கை பார்த்த சிறுமியை கடலுக்குன் இழுத்த கடல் சிங்கம்

Next Post

படித்த பள்ளி இடிந்தது… நிதி கேட்டு வந்த ஆசிரியருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் விரட்டிய ரஜினியின் குடும்பம்!?

Next Post

படித்த பள்ளி இடிந்தது… நிதி கேட்டு வந்த ஆசிரியருக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் விரட்டிய ரஜினியின் குடும்பம்!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures