Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரே குத்தில் நடுவரை நாக் அவுட் செய்த வீரர்: மைதானத்தில் வெடித்த கலவரம்

April 30, 2017
in News, Sports
0
ஒரே குத்தில் நடுவரை நாக் அவுட் செய்த வீரர்: மைதானத்தில் வெடித்த கலவரம்

பிரான்சில் இடம்பெற்ற ஜூனியர் ரக்பி தொடர் அரையிறுதி போட்டியின் போது வீரர் ஒருவர் நடுவரை ஒரே குத்தில் நாக் அவுட் செய்ததையடுத்து மைதானத்தில் கலவரம் வெடித்தது.

பிரான்சில் நடந்த ரக்பி போட்டியின் போது எதிரணியுடன் கைகலப்பில் ஈடுபட்ட Saint-Esteve வீரரை நடுவர் Benjamin Casty போட்டியிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

இதனால் கோபமடைந்து நடுவரிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டு வீரர் திடீரென நடுவர் முகத்தில் பலமாக குத்த நடுவர் மைதானத்தில் சுருண்டு வழுந்துள்ளார்.

இதைக்கண்ட எதிரணியினர் வீரரை தட்டிகேட்க்க இரு அணியினரும் மோதிக்கொண்டு மைதானத்தில் கலவரம் வெடித்தது. இதனையடுத்து போட்டி கைவிடப்பட்டது.

நடுவரை சோதித்த மருத்துவர்கள் பலத்த காயம் ஏதும் ஏற்படவில்லை என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடுவரை தாக்கிய வீரர் ரக்பி போட்டியிலிருந்து முழுமையாக தடை செய்ய வேண்டும் என பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Previous Post

`ப.பாண்டி’ படத்தின் அடுத்த பாகமும் வரும்: தனுஷ் அறிவிப்பு

Next Post

மளமளவென சரிந்த கோஹ்லி அணி! அசால்ட் வெற்றிப்பெற்ற டோனி அணி

Next Post
மளமளவென சரிந்த கோஹ்லி அணி! அசால்ட் வெற்றிப்பெற்ற டோனி அணி

மளமளவென சரிந்த கோஹ்லி அணி! அசால்ட் வெற்றிப்பெற்ற டோனி அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures