Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விஜய் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்- முதன்முறையாக பேசிய ஜோதிகா

April 25, 2017
in Cinema, News
0
விஜய் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்- முதன்முறையாக பேசிய ஜோதிகா

விஜய் 61வது படத்தில் நித்யா மேனன் நடிக்க இருந்த வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது ஜோதிகா. ஆனால் ஜோதிகா அப்படத்தில் இருந்து படப்பிடிப்புக்கு முந்தைய நாள் வெளியேறியிருந்தார்.

உடனே சூர்யா, சிவகுமார் தான் விஜய் படத்தில் ஜோதிகா நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை என்ற தகவல் வந்தது. அதேபோல் பாலா படமான நாச்சியார் படத்தில் ஜோதிகா கமிட்டானதால் தான் ஜோதிகா விஜய் படத்தில் நடிக்கவில்லை என்றும் செய்திகள் வந்தன.

இந்நிலையில் ஒரு பேட்டியில் ஜோதிகா இதுகுறித்து பேசும்போது, நான் ஏன் விஜய் படத்தில் இருந்து வெளியேறினேன் என்று கூறாமல் இருப்பது நல்லது. சூர்யா மற்றும் அப்பா (சிவகுமார்) இருவரும் விஜய் பட வாய்ப்பு வந்த போது உன்னுடைய விருப்பம் போல் செய் என்று தான் கூறினார்கள்.

விஜய் படத்தில் நடிப்பதாக இருந்த போதே பாலா அவர்களின் படத்தில் கமிட்டாகிவிட்டேன். அதோடு படப்பிடிப்பையும் ஜுன் அல்லது ஜுலையில் நடத்திக் கொள்ளலாம் என்று எப்போதோ நாங்கள் முடிவு செய்துவிட்டோம் என்றார்.

Previous Post

முன்னணி இயக்குனர் இயக்கத்தில் போட்டோஷுட் வரை வந்து நின்ற படம்- விஜய்-மகேஷ்பாபு வருத்தம்

Next Post

நடிகர் மற்றும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு ‘தாதாசாகேப் பால்கே’ விருது

Next Post

நடிகர் மற்றும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு 'தாதாசாகேப் பால்கே' விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures