Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை தேர்தல்: மீண்டும் தீவிரவாத தாக்குதலா? பதற்றத்தில் பிரான்ஸ்

April 22, 2017
in News
0
நாளை தேர்தல்: மீண்டும் தீவிரவாத தாக்குதலா? பதற்றத்தில் பிரான்ஸ்

பிரான்ஸில் நாளை ஜனாதிபதி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறவுள்ளதால் வரலாறு காணாத அளவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் வாக்குபதிவு நாளை நடைபெறுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர்களாக களத்தில் ஐந்து பேர் உள்ளனர்.

இந்நிலையில் தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிசெய்யக்கூடும் என்பதால் பிரான்ஸில் தற்போது பதற்றம் நிலவுகிறது.

இருதினங்களுக்கு முன்னர் பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த Karim Cheurfi (39) என்னும் தீவிரவாதி ஒரு காவலரை சுட்டுக்கொன்றான்.

இந்த தாக்குதலில் மேலும் இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்புள்ளதால், அங்கு பொலிஸ் பாதுகாப்பு வரலாறு காணாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது

Tags: Featured
Previous Post

கடைக்குள் லொறி புகுந்து 15 பேர் பலி: திட்டமிட்ட சதியா? வெளியான பரபரப்பு தகவல்

Next Post

பிரித்தானியாவில் பல கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தி! எவ்வளவு தெரியுமா?

Next Post
பிரித்தானியாவில் பல கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தி! எவ்வளவு தெரியுமா?

பிரித்தானியாவில் பல கோடிக்கு ஏலம் போன மகாத்மா காந்தி! எவ்வளவு தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures