Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரே நேரத்தில் மூன்று படங்களை முடித்த திரிஷா

April 21, 2017
in News
0

திரிஷா ஒரே நேரத்தில் மூன்று படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

சினிமாவில் 10 வருடங்களை தாண்டியும் இன்னும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை திரிஷா. நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவந்த திரிஷா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

அந்த வரிசையில் ‘மோகினி’, ‘கர்ஜனை’, ‘சதுரங்க வேட்டை-2’ ஆகிய படங்களில் நடித்து வந்தார். இந்த மூன்று படங்களின் படப்பிடிப்பையும் தற்போது திரிஷா முடித்துவிட்டார். இதற்காக இப்படங்களின் இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக திரிஷா நடிப்பில் வெளிவந்த சில படங்கள் தோல்வியை சந்தித்தன. எனவே, வெற்றிக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் திரிஷாவும் இருக்கிறார். இவர் நடித்திருக்கிற இந்த மூன்று படங்களும் திரிஷாவின் சினிமா பயணத்திற்கு பெரிய தூண்டுகோலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Previous Post

மும்பையை கலக்கிய பிரபல தமிழ் தாதா ஹாஜி மஸ்தான் வாழ்க்கை வரலாற்றில் ரஜினி நடிக்கிறாரா?

Next Post

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கம்

Next Post
கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கம்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures