Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்

April 16, 2017
in News
0
பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரிப்பு : அச்சத்தில் மக்கள்

 

மீதொட்டுமுல்ல குப்பை மேடு சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாகியுள்ளதுடன், 600க்கும் மேற்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறுமிகள் மற்றும் ஆறு பெண்கள் உள்ளிட்ட 20 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சம்பவத்தில் காயமடைந்த சிலர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குறித்த விபத்தில் 100 பேர் வரையில் சிக்குண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இராணுவத்தினர், பொலிஸார், தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொது மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (2) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (3) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (4) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (5) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (6) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (7) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (8) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (9) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (10) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (11) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (12) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (13) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (14) 625.0.560.350.160.300.053.800.668.160.90 (15)

Tags: Featured
Previous Post

அழிக்கப்பட்டனர் 1 இலட்சம் மக்கள்! அனைத்தும் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டதா?

Next Post

நாங்கள் புலனாய்வாளர்கள்! எங்களோடு மோதாதீர்கள், விளைவு விபரீதமாகும்: எச்சரித்த மர்ம நபர்கள்

Next Post
நாங்கள் புலனாய்வாளர்கள்! எங்களோடு மோதாதீர்கள், விளைவு விபரீதமாகும்: எச்சரித்த மர்ம நபர்கள்

நாங்கள் புலனாய்வாளர்கள்! எங்களோடு மோதாதீர்கள், விளைவு விபரீதமாகும்: எச்சரித்த மர்ம நபர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures