Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவிய ரஷ்யர் அதிரடி கைது

April 11, 2017
in News
0
ஐனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவிய ரஷ்யர் அதிரடி கைது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ஹேக்கிங் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, ரஷ்யர் ஒருவர் ஸ்பெயினில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா உதவி இருந்ததாக அந்நாட்டின் உளவு அமைப்பு சிஐஏ குற்றம் சாட்டியது.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ஹேக்கிங் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, ரஷ்ய ஹேக்கர் ஸ்பெயினில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் கம்ப்யூட்டர் புரோகிராமர் பையோடர் லெவஷோவ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அரசாங்கம் மூலம் வெளியிடப்பட்ட சர்வதேச பிடி வாரண்ட் மூலம் பையேளாடர் லெவஷோவ் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

எனினும், தற்போது வரை பையோடர் கைது செய்யப்பட்டதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

Tags: Featured
Previous Post

இனி சசிகலாவை யாராலும் பார்க்க முடியாது? சிறைநிர்வாகம் அதிரடி நடவடிக்கை

Next Post

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

Next Post
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures