Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சசிகலா-ஓபிஎஸ் நேரில் ஆஜராக வேண்டும்! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

March 18, 2017
in News
0
சசிகலா-ஓபிஎஸ் நேரில் ஆஜராக வேண்டும்! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

சசிகலா-ஓபிஎஸ் நேரில் ஆஜராக வேண்டும்! தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக வி.கே.சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் இருவருக்கும் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திகதி நெருங்கி வரும் நிலையில் சசிகலா அணியினரும், ஓபிஎஸ் அணியினரும் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக வரும் 22ம் திகதி காலை 10.30 மணிக்கு சசிகலா அணியும், ஓபிஎஸ் அணியும் தேர்தல் ஆணையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து அன்று இரவே இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தேர்தல் ஆணைம் அறிவித்துள்ளது.

Tags: Featured
Previous Post

சசிகலாவுக்கு மீண்டும் நோட்டீஸ்: தேர்தல் ஆணையம் அதிரடி

Next Post

இலங்கை யுவதிக்கு லண்டனில் கிடைத்த சர்வதேச விருது

Next Post

இலங்கை யுவதிக்கு லண்டனில் கிடைத்த சர்வதேச விருது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures