Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யுத்தம் ஏற்படுத்திய சேதம்…! தமிழ் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

February 16, 2017
in News
0

யுத்தம் ஏற்படுத்திய சேதம்…! தமிழ் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

யுத்தம் காரணமாக தனது கணவன்மார்களை இழந்த பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இதனை தெரிவித்துள்ளார். அரச படையினர் மற்றும் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களினாலும், இவ்வாறான ஆபத்துகளை பெண்கள் எதிர்நோக்க நேரிடலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், யுத்தம் காரணமாக கணவனை இழந்த பெண்கள் பலர் அதிகாரிகளினால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சில தமிழ் அதிகாரிகளும் இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாக பெண்கள் உள ரீதியான பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Featured
Previous Post

இரு வருட கால அவகாசம் வழங்க கூடாது! சீ.வி.விக்னேஸ்வரன்

Next Post

சசிகலா சிறைக்கு செல்லும் காட்சி…கூடி நின்று கதறி அழுத குடும்பம்: வைரலாகும் வீடியோ!

Next Post
சசிகலா சிறைக்கு செல்லும் காட்சி…கூடி நின்று கதறி அழுத குடும்பம்: வைரலாகும் வீடியோ!

சசிகலா சிறைக்கு செல்லும் காட்சி...கூடி நின்று கதறி அழுத குடும்பம்: வைரலாகும் வீடியோ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures