Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்பு!

January 12, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்பு!

கொடவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிரிஸ்ஸ பகுதியில் கடல் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) மதியம்  பதிவாகியுள்ளது.

கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரதி பொலிஸ் பரிசோதகர் மெண்டிஸ், பொலிஸ் சார்ஜென்ட் அஜந்த, பொலிஸ் கான்ஸ்டபிள திசாநாயக்க மற்றும் கஹவத்த ஆகியோரால் குறித்த நபர் மீட்கப்பட்டுள்ளார்.

மீட்கப்பட்டவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 65 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Previous Post

தரம் 6 ஆங்கிலப் புத்தக சர்ச்சை: குற்றவாளி கண்டறியப்பட்டும் ஏன் கைது செய்யப்படவில்லை? – நளின் பண்டார கேள்வி

Next Post

தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் | மோடியிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்து!

Next Post
தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் | மோடியிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்து!

தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும் | மோடியிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்து!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures