Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சியில் 131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

December 29, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கிளிநொச்சியில் 131 கிலோ கேரளா கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்னாங்கண்டி பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் 131 கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போது மாவட்ட பொலிஸ்மா அதிபர் எஸ்.டி. அங்கமான் தலைமையின் கீழ் உள்ள மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி குணத்திலக்க அவர்களின் 18 பேர் கொண்ட  அணியினர் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேரளா கஞ்சாவை மீட்டுள்ளனர்.

Previous Post

மீண்டு வருவானா | கேசுதன்

Next Post

முல்லைத்தீவில் சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்

Next Post
முல்லைத்தீவில் சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவில் சிறுமியின் மரணத்திற்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures