Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 8, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

யாழ்ப்பாணம் – செம்மணி வளைவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்கு தூபி மீண்டும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய தினம் (07) குறித்த தூபி சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று வாரங்களுக்கு முன்பும் குறித்த தூபியைச் சுற்றி புற்களுக்கு மருந்தடித்து சிரமதானம் செய்திருந்த நிலையில் இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புனரமைப்பு செய்யப்பட்டது

இதேவேளை குறித்த தூபி இரண்டு மாதங்களுக்கு முன்னரும் விசமிகளால் சேதமாக்கப்பட்டிருந்தது.

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி | The Anaiya Vilakku Obelisk Has Been Broken Again

இந்த நிலையில் அணையா விளக்கு தூபி புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் மனிதப் புதை குழி அடையாளம் காணப்பட்ட பகுதியில் கடந்த ஜூன் மாதம் 23, 24 மற்றும் 25 ஆம் தினங்களில் அணையாவிளக்கு ஏற்றும் சிறு தூபி அமைக்கப்பட்டு அதில் தீபம் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ஹேப்பி ராஜ் ‘ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு

Next Post

அரச அலுவலகங்களின் அறிவிப்புக்கள் குறித்து கட்டாயமாகும் சட்டம்

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அரச அலுவலகங்களின் அறிவிப்புக்கள் குறித்து கட்டாயமாகும் சட்டம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures