Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

செம்மணியை மண்போட்டு மூடி தள்ளியவர் தான் இளஞ்செழியன்: அர்ச்சுனா எம்.பி பகிரங்கம்

November 17, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

செம்மணியில் அகழ்வு செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தும் அதை செய்யாதவர் தான் நீதிபதி இளஞ்செழியன் என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது எப்படி மழைக் காலங்களில் நீங்கள் செம்மணியை மூடி வைத்துள்ளீர்களோ அதே செம்மணியை இளஞ்செழியனும் மண் போட்டு மூடியுள்ளார்.

நான் அரசியலுக்கு வந்து தற்போது தான் அந்த விடயம் எனக்கு தெரியும், மிகப்பெரிய கவலையுடன் அதை நான் பதிவு செய்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தெரிவித்த கருத்துக்களை கீழ்வரும் காணொளியில்,

Previous Post

மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் ‘ ராபின்ஹுட் ‘ பட முன்னோட்டம்

Next Post

இலங்கை – இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..! முட்டுக்கட்டை போடும் தமிழ் அமைச்சர்

Next Post
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

இலங்கை - இந்தியா இடையிலான பாலம் தேவையில்லை..! முட்டுக்கட்டை போடும் தமிழ் அமைச்சர்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures