Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிங்களம் தெரியாது என்றால் தமிழில் கதை : இளங்குமரனை வெளுத்து வாங்கிய அர்ச்சுனா

November 10, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் :விமல் வீரவன்ச அறிவிப்பு

 சிங்களம் தெரியாது என்றால் தமிழில் கதை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனை சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கிண்டலடித்துள்ளார்.

நாடாளுமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய இளங்குமரன் எம்.பி, இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நிலம் தொடர்பாக தனது பெயரை இழுத்து கதைத்ததாக அரைகுறை சிங்களத்தில் தெரிவித்த நிலையிலேயே அர்ச்சுனா எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிங்களம் தெரியாது என்றால் தமிழில் கதை

 அத்துடன் சிங்களம் தெரியாது என்றால் தமிழில் கதை .நீ தமிழில் தானே பிறந்தனி எனவும் சிறீதரனும் கள்ளன்.இளங்குமரனும் கள்ளன். இந்தக் கள்ளர்களால் வடக்கு மாகாணத்தை ஒருபோதும் அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.

Previous Post

செல்வம் அடைக்கலநாதனின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு: ஆராய கூடியுள்ள குழுக் கூட்டம்!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures