Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மைத்திரியிடம் 5 மணி நேர வாக்குமூலம் பதிவு!

October 14, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நான் மக்களை அழைத்துவருவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(13) காலை லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார்.

அதன்போது, அவரிடம் சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.

காரணம்

15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக வாக்குமூலம் பெறவே அவருக்கு குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

அமைச்சரவை மாற்றத்தின் எதிரொலி! அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures