Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இலத்திரனியல் சிகரட்டுகள் விற்பனை : சந்தேக நபர் கைது

October 4, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

மொனராகலை தலைமையக பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு, மொனராகலை நகரில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இலத்திரனியல் சிகரட்டு மோசடியை சுற்றிவளைத்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பல்வேறு தொகைகளுக்கு மாணவர்களுக்கு இலத்திரனியல் சிகரட்டுகளை விற்பனை செய்துவந்ததாக, முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து இலத்திரனியல் சிகரட்டுகள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபர் மொனராகலை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில், ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மதன மோதக போதை மாத்திரைகளுடன் காரில் பயணித்த இளைஞர்கள் இருவர் கைது!

Next Post

பாடசாலைக்குள் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் கைது!

Next Post
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பாடசாலைக்குள் போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞன் கைது!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures