Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அர்ச்சுனா எம்.பிக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

September 30, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை வழங்கப்பட்டது.

வாக்குமூலம் அளிக்க கோட்டை காவல் நிலையத்திற்கு இன்று வந்தபோது அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வாக்குமூலம் அளிக்க கோட்டை காவல் நிலையத்திற்கு இன்று (29) வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போராட்டமொன்றில் கலந்து கொண்ட பின்னர், கோட்டை காவல் நிலையத்தில் ஒரு காவல் அதிகாரியின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கோட்டை காவல் நிலையத்திற்கு இன்று வந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous Post

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள்: ஜப்பானில் ஜனாதிபதியின் உரைக்கு மொட்டுக் கட்சி பதில்!

Next Post

அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

Next Post
அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது – அருட்தந்தை சத்திவேல்

அபிவிருத்தியின் போர்வையில் இன அழிப்பு தொடர்கிறது - அருட்தந்தை சத்திவேல்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures