Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரோபோ சங்கருக்கு என்ன ஆனது? திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா?

September 19, 2025
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரோபோ சங்கருக்கு என்ன ஆனது? திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா?

பிரபல நகைச்சவை நடிகர் ரோபோ சங்கர், 46, உடல் நலக் குறைவால் காலமானார். சின்னத்திரையில், காமெடி பேச்சாளராக ஜொலித்தவர் ரோபோ சங்கர். சினிமாவிலும் காமெடி நடிகராக உயர்ந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார். இதையடுத்து, திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

கடந்த சில தினங்களாக உணவுக்குழாய் மற்றும் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், நேற்று இரவு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் சினிமாவில் விஜய், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உட்பட பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது மனைவி ப்ரியங்காவும் சின்னத்திரை நடிகையாக உள்ளார். இவர்களின் மகள் இந்திரஜா, ‘பிகில்’ படத்தில் விஜயுடன் நடித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில், ரோபோ சங்கரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட உள்ளது. அவரது மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Previous Post

காரில் மோதி யாசகர் உயிரிழப்பு ; சாரதி கைது!

Next Post

தண்டகாரண்யம் – திரைப்பட விமர்சனம்

Next Post
நடிகர்கள் தினேஷ் – கலையரசன் இணைந்து மிரட்டும் ‘தண்டகாரண்யம் ‘ படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

தண்டகாரண்யம் - திரைப்பட விமர்சனம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures