Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

August 17, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.  யானை தாக்குதலில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.  உயிரிழந்த நபர் தனது நிலத்திலிருந்து காட்டு யானையை விரட்ட முயன்றபோதே தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

Next Post

லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியீடு

Next Post
லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியீடு

லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியீடு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures